இந்த அளவிற்கா நம்மை கவனிக்கின்றார்கள் ?
ஒருவகையான கலக்கமும் மகிழ்ச்சியும் வரும் நேரமிது, இந்த அளவிற்கா நம்மை கவனிக்கின்றார்கள் எனும் பொழுது மனம் சிலிர்க்கத்தான் செய்கின்றது
Pa Raghavan , Mathan என்பவர்கள் எல்லாம் எவ்வளவு பெரும் இமயங்கள், அவற்றில் காலடிக்கு கூட இந்த கருங்கல் துண்டு வரமுடியாது
ஆயினும் இந்த எழுத்து ஜாம்பவான் நண்பருக்கு நன்றிகள்,அவரும் சாதாரணம் அல்ல, அவரின் வலைதளமும் அவரின் எழுத்தும் பெரும் வரவேற்பு பெற்றுகொண்டிருப்பவை
முடிந்த அளவு உங்கள் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற பார்ப்பதை அன்றி வேறு எண்ணமில்லை