இந்த ஆதரவு எந்நாளும் நிலைக்கட்டும்
அந்த பள்ளியின் ஆசிரியர் விவகாரத்தை எழுதியதில் ஐடி முடக்கபட்டது என்பதுதான் விஷயம்
ஆனாலும் நம்மை இத்தனை பேர் தேடியிருக்கின்றார்கள் எனன்பது எனக்கே மகா ஆச்சரியமும், வியப்புமாயிருக்கின்றது
தொலைபேசியில் என்னாயிற்று என்றார்கள்? உடலுக்கு ஏதும் சிக்கலா என்றார்கள், ஏராளமான விசாரிப்புகள்.
ஐடி முடக்கபட்டது என்றதும் போக் செய்தெல்லாம் மீட்க முயன்றார்கள் , அவர்கள் அனைவருக்கும் நன்றி
தற்காலிக ஐடிக்கு சென்றாலும் ஓடிவந்து சேர்ந்தார்கள்
உங்கள் அன்புக்கும் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி, எந்நாளும் உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான இதயத்தை இறைவன் அருளட்டும்
உங்களில் பலபேரை யாம் பார்த்தது கூட இல்லை, ஆனாலும் எவ்வளவு ஆர்வமாக தேடினீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது
இந்த ஆதரவும், அன்பும் இருக்கும் வரை எவ்வளவும் எழுதி குவிக்கலாம்
இந்த ஆதரவு எந்நாளும் நிலைக்கட்டும்