இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல
வாத்து மூளைகாரன் எல்லாம் பிஜேபியில் இருப்பது கொடுமை அல்ல, அதில் சிலர் முதல்வராய் இருப்பதுதான் கொடுமை
குடிநீர் வழங்கும் அணை எல்லாம் இனி வாத்து நீந்துமாம், பிரதமர் மோடி கூட வாத்து நீந்திய நீரினைத்தான் இனி குடிப்பாராம்
ஆனால் தைவான் வாத்து மட்டுமே நீந்த வேண்டும் என அவர் கேட்காமல் இருந்தால் நல்லது
மாட்டு பாசத்தை தொடர்ந்து வாத்து பாசம்.. அடுத்து என்ன பாசமோ நிச்சயமாக மனிதர்கள் மேலாக மட்டும் இருக்கவே இருக்காது
இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல,கட்சிக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் மேலிடம் இவரை ஏதும் தூணில் சங்கிலி போட்டு கட்டி வைப்பது நல்லது