இந்த தேசபக்தர் இருக்கின்றாகளே….

இந்த தேசபக்தர் இருக்கின்றாகளே, இவர்கள் கில்ஜி முதல் திப்பு சுல்தான் வரை எல்லா இஸ்லாமிய ஆட்சியாளைரயும் திட்டுகின்றார்கள்

ஆனால் ஆங்கில கொடும் ஆட்சியாளரான ராபர்ட் கிளைவ் முதல் சாண்டஸ், டயர் , ஜாக்சன் போன்றவர்களை, கொடூர அந்தமான் சிறைச்சாலை வெள்ளை அதிகாரிகளை பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் சொல்வதில்லை

உண்மையில் இந்நாட்டில் மதவெறியினை தூண்டியது இவர்கள்தான்

ஆனால் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மத நல்லிணக்கத்தை தேடிய அக்பரையும், திப்புவினையும் திட்டுகின்றார்கள் ஏன்?

இந்நாட்டில் இந்து முஸ்லீம் பிரச்சினையினை கிளறினால் ஆளலாம் என சொன்னவன் அந்த வெள்ளை அதிகாரிகள் அல்லவா?

அவர்கள் இவர்கள் வழிகாட்டிகள்

பின் எப்படி அவர்களை திட்டுவார்கள்? மாறாக வணங்குவார்கள், இதன் பெயர்தான் தேசபக்தி