இந்த நல்லவர்களை தேசம் விடலாமா?

தமிழக பிரச்சினையினை பேசுங்கள் என 39 இம்சைகளை எம்பியாக்கி அனுப்பி வைத்தால் அவை காஷ்மீருக்கும் மஹராஷ்டிரத்துக்கும் பேசிகொண்டிருக்கின்றன‌

அட இந்த நல்ல தேசிவாதிகளா திமுக எனும் பிரிவினைகட்சியில் இருக்கின்றார்கள்?

அந்த பிரிவினைவாத கட்சிக்கு இந்தியா உவப்பானதா? இல்லையே

ஆனால் இவர்கள் இந்தியாவின் மற்ற மாநிலம் பற்றி எவ்வளவு கவலைபடுகின்றார்கள், இந்த நல்லவர்களை தேசம் விடலாமா?

இவர்கள் காங்கிரஸிலோ அல்லது பாஜகவிலோ சேர்ந்து தேச கடமை ஆற்றினால் என்ன..?