இந்த பச்சை மண் குழம்பி நிற்கின்றது
ஆனாலும் மைசூரிலிருந்து வந்து இந்த நாளைய தமிழக முதல்வர் கட்சி ஆரம்பித்திருக்கும் நேரம் இப்படி காவேரி சோதனை வந்திருக்க கூடாது
மைசூரில் விழும் அடியா?, இல்லை அத்தையின் கட்சியா? என இந்த பச்சை மண் குழம்பி நிற்கின்றது
ஒரு மாபெரும் தலைவி உருவாகிவிட கூடாது என்ற சதிதான் இப்பொழுது காவேரி தீர்ப்பும் அதை தொடர்ந்த போராட்டமுமாக ஆகிவிட்டது
.
இன்னும் காவேரி பிரச்சினையில் இந்த பேபிம்மாவின் கருத்தை கேட்காத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்