இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது
இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது
அதாவது இதுவரை புலி ஆதரவு, காஷ்மீரிய யாசின் மாலிக்கிற்கு ஆதரவு என சொல்லிகொண்டிருந்த அங்கிள் சைமன் இப்பொழுது தமிழக சிறையில் இருக்கும், குறிப்பாக அல் உம்மா போன்ற தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றாராம்
நன்றாக பாருங்கள், கோவை குண்டுவெடிப்பு போன்ற படுபயங்கர குற்றசாட்டில் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய் என இஸ்லாமிய அமைப்புகளோடு முஷ்டி தூக்குகின்றார்
இவருக்கு என்ன பிரச்சினை? கொலை கொள்ளை செய்தவன் எவன் சிறையிலிருந்தாலும் நான் விடமாட்டேன் வெளிகொண்டுவருவேன் என்பது எம்மாதிரி சிந்தனை
இப்பக்கம் பிரபாகரன் படம், அந்த பிரபாகரனுக்கும் இஸ்லாமியருக்கும் சுத்தமாக ஆகாது. காத்தன் குடியில் பிரபாகரன் செய்த இஸ்லாமிய படுகொலை கொஞ்சமல்ல, அதுபற்றி கொஞ்சமும் கவலைபடாதவர் பிரபாகரன்
இப்பக்கம் பிரபாகரன் அப்பக்கம் அவருக்கு பிடிக்கா இஸ்லாமியர் என கொடிபிடிக்க சீமானால் மட்டுமே முடியும்
இந்த போஸ்டர் மூலம் சீமான் ஒப்புகொள்ளும் விஷயம் சில
ஆம் நான் இஸ்லாமிய தீவிரவாதி, இந்தியாவில் குண்டு வைத்தவனை ஆதரிப்பேன், அப்படியே இந்திய எதிரி புலிகளையும் ஆதரிப்பேன். நான் ஒரு தேசதுரோகி என்னை வெளியில் விடாதீர்கள், அடித்து கொல்லுங்கள்
இன்னொரு மகா முக்கியமான விஷயம், எனக்கு
பௌத்திர நோய்கள் எல்லாம் உண்டு, அதனால்தான் அப்படி கத்துகின்றேன்