இனி ராமதாஸ் என்ன சொல்வார்?
முரசொலி அலுவலகத்தின் ஒருபகுதி பஞ்சமி நிலத்தில் உள்ளது என ராமதாஸ் சொல்ல, ஆத்திரபட்ட முக ஸ்டாலின் அதன் பட்டாவினை எடுத்து வெளியிட்டிருகின்றார், இனி ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார்
இனி ராமதாஸ் என்ன சொல்வார்?
அந்த சொத்து உன் பெயரில் இல்லையா? இந்த சொத்து உன் மகன் பெயரில் இல்லையா? இந்த சொத்து உன் பினாமி பெயரில் இல்லையா என கேட்டுகொண்டே இருப்பார். முக ஸ்டாலினும் ஒவ்வொரு சொத்து பத்திரமாக காட்டிகொண்டே இருப்பார்
ஒரு திராவிட தலைவரை ரியல் எஸ்ட்டேட் புரோக்கர் அளவுக்கு கொண்டுவந்து விட்டார் மருத்துவர், இந்த பாவம் அவரை சும்மா விடாது.