இன்னமும் கேளுங்கள்
10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம் திராவிட , அம்பேத்கரிய கோஷ்டிகள்
அட 10% என்ன? 100% கூட நீங்களே எடுத்துகொள்ளுங்கள், ஆனால் பிரபல வக்கீல், டாகடர் இன்னபிற ஆலோசகர்கள் என பிராமணர்கள்தான் வந்து நிற்பார்கள்
கடைசியில் கட்சி வழக்கோ, கட்சி தலைவரின் உடல்நலமோ, இல்லை கட்சியின் சொத்து கணக்குக்கான ஆடிட்டிங் எனப்படும் தணிக்கைக்கு எல்லாம் பிரமாண வக்கீல், டாக்டர், ஆடிட்டர் வித்தகரிடமே வந்து நிற்கின்றார்கள்
60 ஆண்டுகால இட ஒதுக்கீட்டில் ஒரு நிபுணரை கூட உருவாக்க முடியவில்லை ,
பெரும் விஞ்ஞானிகள் கூட வேண்டாம், ஒரு நல்ல டாக்டரையோ வக்கீலையோ கூட உருவாக்க முடியவில்லை
இவர்கள் உருவாக்கியது எல்லாம் போலி மீடியா, பொய் சொல்லி கத்தும் அரசியல்வாதிகள், பொது இடங்களில் வசூல் அதில் மாநாடு + குவார்ட்டரும் பிரியாணியும்
வேறு ஒன்றையும் உருப்படியாக உருவாக்கவில்லை
ஆனாலும் இன்னமும் இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்டு கொண்டே இருக்கின்றீர்கள்,
இன்னமும் கேளுங்கள்
ஆனால் கடைசியில் ஒரு ஆபத்தில் பிராமணனிடமே சரணாகதி ஆவீர்கள்
இதுவரை அப்படித்தான் ஆகியிருக்கின்றீர்கள், இன்னமும் அதேதான் நடக்கும்