இன்றிரவு தலைவி குஷ்பு நியூஸ் 18ல் பேசுகின்றார்..
இன்றிரவு தலைவி நியூஸ் 18ல் பேசுகின்றாரம், இதனை மிக தீவிரமாக கவனித்து தலைவியின் பேச்சினை குறித்துகொண்டு அதனை பரப்ப வேண்டியது சங்கத்தின் கடமை என அறிவுறுத்தபடுகின்றது
காரணம் பொல்லா சிந்தனையுள்ளோர், வீணர், கொடுமதியாளர்கள் தலைவி சொன்னதை திரித்து சொல்ல கூடும்
ஆக சங்கத்து தூண்கள் எல்லாம், தலைவி எனும் தேரின் சக்கரங்கள் எல்லாம் மிக கவனமாக குறிப்பெடுத்துகொள்ள கேட்டுகொள்கின்றோம்
“சோற்றுக்கு தேவை உப்பு
தமிழகத்திற்கு தேவை குஷ்பு..”
“ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு”
கண்ணம்மா.. கண்ணம்மா அழகு பூஞ்சிலை….
……………………………
…………………………..
ஓளி வீசும், மணி தீபம் நீயே நீயே…………..
