இன்று தந்தி டிவியில் தைரிய நாயகி, தங்க தலைவி….
இன்று தந்தி டிவியில் தைரிய நாயகி, தங்க தலைவி, தரணிவாழ் மக்களின் தனிபெரும் நாயகி குஷ்பு பேச இருக்கின்றாராம்
அகில உலகம் போலவே சங்கமும் அவரின் இடி முழக்க பேச்சை கேட்க ஆர்வமாயிருக்கின்றது
தெய்வம் வருவதற்கு முன் பக்தர்கள் காத்திருகும் எதிர்பார்ப்பே தனி அல்லவா?
தலைவி பேச வரும்பொழுது சங்கத்திற்கு வேறு என்ன வேலை இருக்கின்றது? இப்பொழுதே டிவிமுன் அமர்ந்தாயிற்று
கோடை இடியாக முழங்கபோகின்றார் தலைவி
தலைவி தந்தி டிவியில் பேசபோவதால் அந்த நேரத்தில் மற்ற எல்லா டிவிக்களுக்கும் ஒளிபரப்பை நிறுத்தும்படி சங்கம் கோரிக்கை வைக்கின்றது
தந்தி டிவி வாழ்க, ஆதித்தனார் குடும்பம் வாழ்க வாழ்க, ஆசீர்வதிக்கபட்ட இந்த ஞாயிற்று கிழமை வாழ்க
எங்கள் தைரிய நாயகி வாழ்க. வாழ்க