இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் – பாபா ராம்தேவ்
இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் – பாபா ராம்தேவ்
மோடியே பிரதமரான இந்தியாவில் நமக்கென்ன தகுதி குறைவு என நினைத்துவிட்டார் போல
காவி சாமியார்களுக்கெல்லாம் பிரதமர் ஆசை வந்திருப்பது நல்ல அறிகுறி அல்ல, அடுத்த தேர்தலில் அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால் அடுத்து பிரதர் பதவிக்கு சாமியார்கள்தான் வரிசையில் நிற்பாற்கள்.
இப்போது நினைத்தாலும் ராம்தேவ் பிரதமர் ஆகிவிடுவாராம், யார் செய்த புண்ணியமோ அவர் இன்னும் அப்படி நினைக்கவிலை என்பதால் பாரதம் தப்பித்துகொண்டிருக்கின்றது