இம்போஷிசன்
அய்யா, அங்க என்ன எழுதுறீங்க
இம்போஷிசன் தம்பி, பெருமாள் அவர் முன்னால உக்கார்ந்து எழுத சொல்லிருக்காரு
என்ன எழுதிருக்கீங்க
இதுதான் தம்பி
“பெருமாள் உண்டு, உண்டு, உண்டு எக்காலமும் உண்டு
பெருமாளை நம்பாதவன் முட்டாள்
கீதையை பரப்பாதவன் அயோக்கியன்
பெருமாளை வணங்காதவன் காட்டுமிராண்டி பயல்
பகுத்தறிவு என்பதே கடவுளை வணங்கவே
வெள்ளக்காரனை மற.. இந்துஸ்தானை நினை”

தாமதமாக வந்த ஞானம் ! இது முன்னாடியே இருந்திருந்தா தமிழ் நாடு உருப்பட்டிருக்கும் அல்லவா? என்னத்தைக் கண்டார் இப்படிக் குட்டை குழப்பி ? அவரும் குழம்பி அவர் சுற்றியுள்ள மனிதர்களையும் குழப்பி எல்லாம் சொதப்பல் ! இது தமிழ் நாட்டின் விதி அவ்வளவுதான் என்னத்தைச் சொல்ல ?
பெரியாரு மகளுக்கு அப்பாவும் அவனே, புருஷனும் அவனே