இம்போஷிசன்

அய்யா, அங்க என்ன எழுதுறீங்க

இம்போஷிசன் தம்பி, பெருமாள் அவர் முன்னால உக்கார்ந்து எழுத சொல்லிருக்காரு

என்ன எழுதிருக்கீங்க‌

இதுதான் தம்பி

“பெருமாள் உண்டு, உண்டு, உண்டு எக்காலமும் உண்டு

பெருமாளை நம்பாதவன் முட்டாள்

கீதையை பரப்பாதவன் அயோக்கியன்

பெருமாளை வணங்காதவன் காட்டுமிராண்டி பயல்

பகுத்தறிவு என்பதே கடவுளை வணங்கவே

வெள்ளக்காரனை மற.. இந்துஸ்தானை நினை”