இரண்டு சம்பவங்களுமே “இனவெறி”தான் ..
ஜெர்மன் சென்ற இந்தியபெண்ணை விமான நிலையத்தில் ஜெர்மானிய அதிகாரிகள் சோதனை செய்ததில் சர்ச்சை வந்தது,
தன்னை இனவெறி காரணமாகவே அப்படி செய்ததாக அப்பெண் புகார் சொல்லியதை அடுத்து சுஷ்மா சுவராஜ் வரை குரல் கொடுக்க நேர்ந்தது
அதற்குள் மகாபலிபுரத்தில் ஜெர்மன் பெண்ணை பங்கம் செய்துவிட்டார்கள், அந்த பெண்ணும் காவல் நிலையத்தில் அதனைத்தான் சொல்கின்றார்
“நான் நல்ல நிறமாக இருந்தததாக சொல்லி அருகில் வந்தவர்கள் என்ன பங்கம் செய்துவிட்டார்கள்”
ஆக இரண்டு சம்பவங்களுமே “இனவெறி”தான் ..
இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை கலைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
மிஸ்டர் ராதாகிருஷ்ணன், இடை தேர்தலில் டெப்பாசிட் வாங்கமுடியாத கட்சியினை , சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லாத கட்சியினை கலைக்க வேண்டும் என்ற சவாலுக்கு வர தயாரா?