இரண்டையும் பார்த்துகொண்டிருப்பவர் ராகுல்காந்தி

Image may contain: 1 person, outdoor

கன்னடத்தில் நீர்விட மறுப்பது கன்னட‌ காங்கிரஸ்

இங்கே நீர் வேண்டும் என மெரீனா ரோட்டில் புரளுவது தமிழக காங்கிரஸ்

இரண்டையும் பார்த்துகொண்டிருப்பவர் ராகுல்காந்தி

அங்கே காங்கிரஸ் மறுக்கும்பொழுது இங்கே காங்கிரஸ் கொடியோடு புரளும் இவரை என்ன செய்யலாம்?

அருகிருக்கும் கடலில் கல்லை கட்டி எறியலாம்


காவேரிக்காக பழனிச்சாமியும் பன்னீரும் போராடலாமாம்

ஆனால் திமுக போராடினால் கைது செய்வார்களாம்

பழனிச்சாமி நடத்துவது மாபெரும் நாடகம் என்பது புரிகின்றது, அந்த‌ நாடக கம்பெனி நடத்தும் மோடி தர்பார் நாடகம் ஒழியாமல் தமிழகம் உருப்படாது

போராடும் திமுகவினை கைதுசெய்ய இவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை