இலங்கையில் ஏகபட்ட தமிழர்களை காணவில்லை : அங்கிள் சைமன் கவலை

Image may contain: 1 person, standing and outdoor“ஆமாங்க முதல்வர் பேட்மிட்டன் ஆடுனாருங்க‌

எம்ஜிஆரும், ஜெயாவும் முதல்வரா இருக்கும்பொழுது கருணாநிதின்னு ஒரு ஆளு இருந்தாரு , 24 மணிநேரமும் அவங்க ஆட்சிக்கு இடைஞ்சல் குடுத்திட்டே இருந்தாரு

Image may contain: 1 personஊரெல்லாம் நடப்பாரு, கமிஷன் ஏதும் இருந்தா ரசியமா ரிப்பொர்ட் கடத்திட்டு வந்து அசத்துவாரு , கூட்டணி எல்லாம் வச்சி நெருக்கடி கொடுத்திட்டே இருப்பாரு

நிம்மதியா ஆளவிடுவாரா? ம்ம்ஹூம்

எங்க யோகம், எதிர்கட்சி யாருமில்ல, ஒரு நெருக்கடி இல்ல, வெரி ஹாப்பியா இருக்கோம்

இங்க என்ன? அறிவாலயம் முன்னால் கூட கால்பந்து விளையாடுவோம் பார்க்கத்தான் போறீங்க”


இலங்கையில் ஏகபட்ட தமிழர்களை காணவில்லை அங்கிள் சைமன் கவலை

தமிழகத்தில் போலி இலங்கை பாஸ்போர்ட் தயாரித்து சிலர் சிக்கியது குறிப்பிடதக்கது

ஆக இப்படி போலிபாஸ்போர்ட் மூலம் ஈழத்தவரை கடத்தினால் இலங்கையில் திடீரென காணாமல் போகாமல் இலங்கை அரசிடம் சொல்லிவிட்டா போவார்கள்?

இலங்கையில் காணாமல் போனதாக அங்கிள் சொல்லும் பூரா பயலும் போலி பாஸ்போர்ட்டில் ஐரொப்பா ஆஸ்திரேலியாவில் உட்கார்ந்து கொண்டு சைமன் வாழ்க என சொல்லி கொண்டு நிதி அனுப்பிகொண்டிருக்கின்றான்

அது தெரியாமல் அங்கிள் அவர்களை காணவில்லை என அழுதுகொண்டிருக்கின்றார், காமெடியான‌ ஆளாக இருப்பார் போல‌