இவர் எப்படி தலைவர் வகையில் வருவார்???
அய்யா நீதிபதி
நாம் நீதிமன்ற அவமதிப்பு என கண்டிக்கபட்டாலும் பரவாயில்லை சொல்வதை சொல்லிவிடுகின்றோம் அதன் பின் உங்கள் பாடு..
இப்போதுள்ள தலைவர்கள் பேச்சு பற்றி இந்த வழக்கில் ஏன் பேச்சு?
இது ஒரு மனநிலை பாதிக்கபட்ட கூட்டமும் அவன் தலைவனும் அடிதடியில் இறங்கியது பற்றிய வழக்கு
இந்த பைத்தியங்கள் பற்றிய தீர்ப்பில் பழைய தலைவர்கள் பற்றி சொன்னால், எங்கள் அண்ணனையும் தலைவன் என நீதிமன்றமே சொல்லிவிட்டது என அந்த ஆமைகுஞ்சுகள், தும்பிகள் எல்லாம் பயங்கர ஓலமிடும்
தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள் , இவர் எப்படி தலைவர் வகையில் வருவார்???