இவர் கார்டூனிஸ்ட் பாலா அல்ல, கூறு கெட்ட பாலா
இந்த நபரை எல்லாம் அன்று பழனிச்சாமி அரசு போட்டு சாத்தியது போதாது, இன்னும் 4 போட வேண்டும்
கலைஞர் மேல் சர்ச்சை இருந்தால் உண்மை சர்ச்சைகளை கேட்கலாம், விளக்கமளிப்பார்கள்
ஆனால் 1990வரை கலைஞர் புலிகளுக்கு செய்த உதவியினை எல்லாம் மறைத்து, ராஜிவ் கொலையினை மறைத்து 2009ல் கலைஞர் புலிகளை காக்கவில்லை என்பதெல்லாம் வடிகட்டிய பொய்
ஏன் அந்த பிரபாகரனுக்கு தமிழரை காக்கும் பொறுப்பு இல்லையா?
1983 கொழும்பு கலவரத்தை நிறுத்தியது யார்? 1987ல் வடமராட்சி படுகொலையினை தடுத்தது யார்?
அமைதிபடை வேண்டாம் என அலறியது யார்? அமைதிபடையினை மீட்டது யார்?
புலிகளுக்கு உதவுகின்றார்கள் என ஆட்சியினை இழந்தது யார்? 1991ல் ராஜிவ் கொலைக்கு உடந்தை என பழிசுமந்து தடை செய்யும் வரை சிக்கலுக்கு வந்தது யார்?
இந்த பாலாவா இல்லை இவர் அப்பனா?
ஆனாலும் கலைஞரை திட்டிவிட்டு காசு கேட்டால் தருவார்கள் என வந்து நிற்கின்றார் பார்த்தீர்களா, இது கவனிக்கதக்கது
கலைஞரை திட்டினால் காசு கிடைக்குமாம், பாவம் இவருக்கு சந்தா கிடைக்கவும் அந்த எளிய மனிதன் தேவைபடுகின்றான்
.
இப்படியும் ஒரு தொழில், இதற்கு ………….
இவர் கார்டூனிஸ்ட் பாலா அல்ல, கூறு கெட்ட பாலா
கருமத்தை காசு கொடுத்து வேறு சென்று பார்க்க வேண்டுமாம்