இவர் மதிமாறனா? மதி இழந்த மாறனா?

கள்ளர் சமுதாய மக்கள் நல்ல நிலையில் இருக்க காமராஜர், அண்ணா, பெரியாரே காரணம் : வே.மதிமாறன்.

இவர் மதிமாறனா? மதி இழந்த மாறனா?

சொந்த சாதியான சிவாஜிகணேசனை மோசமாக தோற்கடிக்கும் அளவிற்கு முக்குலத்தோரின் அபிமானம் ராமசந்திரன் மேல் இருந்தது

கள்ளர் நல்ல நிலையில் இருக்க ராமசந்திரனின் முக்குலத்தோர் அபிமானமும், ஜெயாவின் சசிகலா செய்த சாதி தத்தெடுப்பும் முதல் காரணம்

முக்குலத்தோரின் பாய்ச்சல் அதன் பின்னே அமோகமாக நிகழ்ந்தது

முக்குலத்தோருக்கு இம்மூவருமே முத்துராமலிங்க தேவருக்கு அடுத்து குலசாமிகள், அடுத்த குருபூஜை நடத்த சொன்னால் சசிகலாவிற்குத்தான் நடத்துவார்கள்

இதை விட்டுவிட்டு அச்சமுதாயம் முன்னேற காமராஜரும், பெரியாரும் காரணமாம், கதை விட்டுகொண்டிருக்கின்றார் மதிமாறன்

இதற்கே இப்படி பகிரங்க பொய் சொல்பவர், பார்பண விரோதம், பெரியாரிசத்தில் எவ்வளவு படுபயங்கர பொய்களை அவிழ்த்திருப்பார்?

இவரிடம் தமிழகம் கவனமாக இருத்தல் வேண்டும்