இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி

அல் அக்சா மசூதியினை திறந்துவிட்டு பதற்றத்தை தணித்திருக்கின்றது இஸ்ரேல்

ஆனால் கடும் சோதனைக்கு பின்புதான் பாலஸ்தீனியரை அனுமதிப்போம் என பாதுகாப்பு சோதனைகளை மிக வலுவாக்கியிருப்பதால் பாலஸ்தீனர்கள் கொந்தளிக்கின்றார்கள்

சமீபத்தில் நடந்த தாக்குதல், ஐஎஸ் மிரட்டல் என பல காரணங்களை சொல்லி பாதுகாப்பினை மிக இறுக்கமாக்குகியிருக்கின்றது

மிக சென்சிட்டிவான அந்த பிரச்சினையில் இப்பொழுது இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி

“மிகுந்த சோதனைக்க்கு ஒத்துழைத்துவிட்டு மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துங்கள், அல்லது ஓடிவிடுங்கள்..”

இஸ்ரேலிய சோதனை எப்படி இருக்கும் என தெரிந்ததால் பாலஸ்தீனரின் எதிர்ப்பு பெருகுகின்றது