ஈரானின் அதி உச்ச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார்

அமெரிக்க நிலைகளின் மேலான தாக்குதலை தொடர்ந்து ஈரானின் அதி உச்ச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார்

அதை இந்த ஜிபி முத்து மொழியில் இப்படித்தான் சொல்லமுடியும்

“நாம அடிச்ச அடியில அலறி போயி கிடக்கானுவ, இன்னும் அடிச்சி நொறுக்கணும்

அவன விட அவனுக்கு இடம் கொடுத்திருக்கானுவல்லா நாரபயலுக, ஏ நாரபயலுவளா அவனை உங்க நாட்டுக்குள்ள வச்சிட்டு இருந்தா உங்களுக்கும் இதே கதிதாமுல, ஒரு பயலையும் விட மாட்டோமுல..”