ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு
ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு : செய்தி
இம்மாதிரி செய்திகள் அடிக்கடி வரும், இவர்கள் வழிதாண்டி ஈரானுக்கு சென்றவர்கள் அல்ல, மாறாக அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்று அங்கே வழிமாறி சிக்கி கொள்பவர்கள்
இதில் சில நேரம் மரணம் கூட நடக்கும்
இப்படி நாடு நாடாக செல்வார்களாம், ஆனால் குமரியில் துறைமுகம் கட்டினால் அப்பகுதியில் எல்லோரும் வாழலாம் எல்லோருக்கும் நல்லது என சொன்னால் குதிப்பார்கள்
அது வாழ்வாதாரத்தை நசுக்கும் என்பார்கள், பின் என்ன ஆதாரத்திற்கு இவர்கள் ஈரான் பக்கம் சென்றார்கள்??
சொந்த மண்ணில் எந்த முன்னேற்ற திட்டமும் வர கூடாது, போராடி விரட்ட வேண்டும், மாறாக ஊர் ஊராக சுற்றி எங்காவது சிக்கிகொண்டு மத்திய அரசு காப்பாற்றவேண்டும் என சொல்லிகொண்டே இருக்கவேண்டும்
இதை சொன்னால் நாம் ஆர்.எஸ்.எஸ் அடிவருடி, மோடி ஜால்ரா