ஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்
அந்த நவபாஷாண முருகன் சிலை இப்பாடலை கேட்டு தானே அலறி அடித்து ஓடியிருக்கும் போல
ஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம், இது இஸ்ரேலிய சதி அவர்களை சும்மா விடமாட்டோம் என மிரட்டுகின்றது ஈரான்
இது என்ன பைத்தியகாரதனமான பேச்சு என சிலர் சொன்னாலும் இஸ்ரேலின் கடந்தகால நிகழ்வுகள் ஒருமாதிரியானவை
உதாரணமாக நீர் அதிகம் உறிஞ்சும் புல்லினை நைல்நதியோரம் பரவவிட்டு எகிப்தில் அவர்கள் தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்திய காலமும் இருந்தது
அதனால் தங்கள் நாட்டின் மேகங்களை ஏதோ செய்கின்றது என புலம்ப தொடங்கிவிட்டது ஈரான்
இன்னும் என்னென்ன விஷயங்களை இஸ்ரேல் ஈரானிடமிருந்து திருட போகின்றதோ தெரியவில்லை
பெண் நிரூபரிடம் தவறாக நடந்தாரா? கனட பிரதமர் ஜஸ்டின் டிரூடோ : கனடாவில் பரபரப்பு
இந்த நாம் தமிழர் கும்பல்கள் ஒருவனை கொண்டாடுகின்றன என்றால் அவருக்கு தானாகவே இப்படிபட்ட சம்பவங்கள் நடக்கும் போல..