ஈழம் இந்திய நட்பு நாடு என்கிறார்களே ?
இலங்கையில் சீனா காலூன்றிவிட்டதாம், ஈழம் இருந்திருந்தால் இந்தியாவிற்கு மிக பாதுகாப்பாக இருக்குமாம், ஈழம் இந்தியாவின் நட்புநாடாக இருக்குமாம், ஈழம் அமையாததுதான் தவறாம் சிலர் சொல்லி கொண்டிருகின்றான்
ஈழம் அமைந்தாலும் என்ன நடந்திருக்கும்? சிங்களன் வலிய கேட்டு சீனபடையினை நிறுத்தியிருப்பான் சரி அதனை விடுங்கள்
ஈழம் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்குமாம்
1500 இந்திய வீரர்களை கொன்று, இந்திய நாய்களுக்கு இங்கு என்னவேலை என கேட்டு, பெரும் இந்திய தலைவனையும் சிதறடித்து, இன்றுவரை இந்தியாவினை பகையாக சொல்லிகொண்டிருக்கும் ஈழம் இந்தியாவின் நட்பாக இருகுமாம், வேடிக்கையாக இல்லை
ஒருவேளை ஈழம் அமைந்திருந்தால் என்னாகும்? திரிகோணமலை அமெரிக்கா கைக்கு செல்லும்
அதன் பின் என்னாகும்? இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரிக்கும் எல்லா வன்முறைகளும் தொடங்கும், தெற்கே ஒரு காஷ்மீர் உருவாகியிருக்கும்
இதுதான் இவர்கள் விரும்புவது…..
அதனைத்தான், ஈழம் இந்திய நட்பு நாடு என பலர் சொல்லிகொண்டிருகின்றான், சொல்வது யாரென கண்டால் அதே புலி ஆதரவு இம்சைகள்..
என்ற்த்தான் வேதம் ஓதுகின்றது, ஓநாய் அழுகின்றது, முதலை கண்ணீர் என்பதெல்லாம் இதுதான்.