உங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த கொடும் கடினமான நாட்களில் நான் நினைக்க வேண்டியவர்கள் ஏராளம் உண்டு

அதில் முக்கியமானவர் Midhun Chakkaravarthy

திருச்சியில் இருந்து வாகனமும், இன்னும் பல உதவிகளையும் செய்த மறக்கமுடியாதவர் Periya Samy. அந்த உதவியால்தான் சரியாக சென்று காரியம் நிறைவேற்ற முடிந்தது

Senthil Kumar Chennai, Kennady இருவரும் சென்னையில் இருந்து வந்திருந்தார்கள்

போனில் விசாரித்த நண்பர்கள் ஏராளம், கிட்டதட்ட 1 வாரம் முழுக்க போன் ஒலித்துகொண்டே இருந்தது

அதில் முகநூல் பிரபலம் முதல் கட்சி பிரபலம் வரை எராளமானோர் இருந்தார்கள்

நெல்லை மாவட்ட சன்டிவி நிருபர் Arivarasu Coonghya இருமுறை வந்திருந்தார்

முகநூலால் கிடைத்த ஏராளமான நண்பர்கள் என் துயரத்தில் பங்கேற்றிருந்தார்கள்

தோழி Nabisa Shahul , Mary Velankanni போன்றோர் எல்லாம் தொடர்ந்து விசாரித்துகொண்டே இருந்தார்கள்

நெருங்கிய உறவினரான ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ Inbadurai IS அவர்கள் அடக்கம் முடியும் வரை அருகிலே இருந்தார், அதன் பின்னும் சில முறை வந்து சென்று ஆறுதல் தெரிவித்தார்.

போனிலும், நேரிலும் , முகநூலிலும் இரங்கள் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த மிக உருக்கமான பாசமே இன்னும் முகநூலில் எம்மை கட்டி போட்டிருக்கின்றது

என் தந்தையின் இறுதிகாலங்களை தங்களால் முடிந்தவரை மிக கவனமாக போராடிய மருத்துவ தம்பதிகள் Kavitha Sankar Venkatesan , Sankara Venkatesan இருவருக்கும் மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு என் துயர நாட்களில் இருந்து விடைபெறுகின்றேன்