உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஜீயர்
உடல்நிலையினை கருதியும் எஸ்.வீ சேகர் போன்றோர் வற்புறுத்தியதை ஏற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஜீயர்
காந்தியினை வெள்ளையன் ஏன் மதித்தான் என்பது இனியாவது இவர்களுக்கு புரியட்டும், காந்தியின் உறுதி அப்படி இருந்தது
கவனியுங்கள் உடல்நிலையினை கருத்தில் கொண்டு முடித்திருக்கின்றார், அதுவும் வைரமுத்து மன்னிப்பு கேட்காமலே ஜீயர் உண்ணாவிரதம் முடித்திருக்கின்றார்.
ஆக அவர் உடலை வலுவாக வைத்திருக்க எண்ணியே இனி உண்ண போகின்றார், நன்றாக உண்டு பலம்பெற போகின்றார்
அதனால் விரைவில் சோடா பாட்டில் வீசும் போராட்டம் நடைபெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.