உண்மையான வாளும் கேடயமும்

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி முரசொலியில் வாள், கேடயம் என எழுதிகொண்டே இருப்பார் ஆனால் ஒரு நாளும் அது எப்படி இருக்கும் என சொன்னதும் இல்லை, நம்மிடம் காட்டியதுமில்லை

உண்மையான வாளும் கேடயமும் இப்படித்தான் இருக்குமோ? ஆத்தாடி…