உண்மையில் நாடார் சங்கம் திருந்திவிட்டதோ?

முன்பெல்லாம் ஏதும் சலசலப்பு என்றால் இந்த நாடார் சங்கங்கள் தெற்கே குதியோ குதி என குதிக்கும்

அது அரசியலோ, சாதியோ, தாது மணலோ எது என்றாலும் ஓடிவந்து கருத்து, கண்டனம் எல்லாம் தெரிவிப்பார்கள்

இப்பொழுது என்னாயிற்றோ தெரியவில்லை, சுருண்டு தூங்கும் பூனை போல் ஆகிவிட்டார்கள்

இந்த ராக்கெட் ராஜா விவகாரத்தில் கூட சத்தமே இல்லை, ஒரு கண்டனமோ, சத்தமோ இல்லை

அட ராம்குமாரை கொன்றது போல் கொன்றுவிட கூடாது என்ற எச்சரிக்கையுமில்லை

“என் பின்னால எத்தன நாடார் சங்கம் இருக்கு தெரியுமாவே” என சொல்லிகொண்டிருந்த ராக்கெட் ராசாவிற்கு இது பெரும் அதிர்ச்சி

உண்மையில் நாடார் சங்கம் திருந்திவிட்டதோ? அவ்வளவு சீக்கிரமாக திருந்தமாட்டார்கள்

ஆனால் என்னமோ ஆகிவிட்டது என்பது மட்டும் உண்மை.