உண்மை இப்படி இருக்க ….
உண்மை இப்படி இருக்க , துபாய் அரசர் 400 கோடியோடு கொச்சி கடலில் நிற்கின்றார் ஒருவன், அபுதாபி சுல்தான் 300 கோடியினை கையில் வைத்து கொண்டு இந்தியா வாங்கவில்லை என அழுதுகொண்டிருந்தார் என்றான் இன்னொருவன்
ஒரு சிலர் “ஏ சுல்தானே மோடியினை மீறி எங்களிடம் கொடுங்கள்” என கேட்குளவு நிலமை சென்றது
இப்பொழுது அவர்களை எல்லாம் காணமுடியாது, அந்த பயல்கள் பூராவும் இடுக்கி அணைக்கு அடியில் சென்று பதுங்கிவிட்டான்