உலகின் பாதுக்காக்க வேண்டிய பகுதி
உலகெல்லாம் சில நாடுகளில் யுத்த சத்தம் கேட்க தொடங்கிவிட்டன
இதில் சில நாடுகளில் யுத்தம் வந்தால் தாக்க கூடாத பகுதி என சில இடங்களை, கிடைத்தற்கரிய கலை கூடங்களை உலகத்தார் வைத்திருப்பார்கள்.
பிரமிடு போன்ற புராதான சின்னங்கள், உலக அதிசய கட்டங்கள், கலை கூடங்கள், அழகு சிலை மாடங்கள் எல்லாம் அதில் வரும்
இந்தியாவின் தாஜ்மகாலும் ஒன்று. இரண்டாம் உலகப்போர் காலத்திலும், இந்தியா நடத்திய போர்களிலும் உலகத்தார் கவனம் தாஜ்மகால் மீதே இருந்தது
இப்பொழுது தாஜ்மகால் தவிர சென்னை பட்டினபாக்கம் பகுதியும் அந்த வரிசையில் வரவேண்டும்
ஆம், அங்கேதான் நடமாடும் தாஜ்மகால் தலைவி குஷ்பு இருக்கின்றார்
உலகின் நடமாடும் கலைகூடமான அவர் வாழும் பட்டினபாக்கம் பகுதியும் , “உலகின் பாதுக்காக்க வேண்டிய பகுதி” என்ற பட்டியலில் சேர்க்கபட வேண்டும் என சங்கம் யுனெஸ்கோவிற்கும், ஐநா சபைக்கும் கோரிக்கை வைக்கின்றது