எகிப்து பாலைவனம் பக்கம் ஓணான் கூட செல்லாது

எகிப்து பாலைவனம் பக்கம் ஓணான் கூட செல்லாது, அங்கு எகிப்தும் சூடானும் எட்டிபார்க்காத நிலம் கொஞ்சம் உண்டு, அங்கு சென்ற இந்தியர் ஒருவர் இது என்நாடு என்றே அறித்துவிட்டார்.

எகிப்தும் சூடானும் அதை பார்த்து சிரித்து தலையில் அடித்துகொண்டு சிரிக்கின்றன‌

மிக வறண்ட அந்த இந்தியர் என்ன செய்வாரோ தெரியாது, அவரோ தனி கொடி, என் நாடு என சொல்லிகொண்டிருக்கின்றார், யாரும் சீண்டவில்லை

இப்பொழுது இந்த செய்தி ஏன் என கேட்டால், நீங்கள் எம்மை பின் தொடர்வதில் அர்த்தமில்லை

இதன் விளைவு என்னாகும் தெரியுமா?

எங்காவது தமிழகத்து சுடுகாடு, மயானம், ஆளில்லாத டிமாண்டி பங்களாவில் எல்லாம் நின்றுகொண்டு புலிகொடி ஏந்தி அங்கிள் சைமனும் அவரின் தும்பிகளும் தனி தமிழ்நாடு அடைந்ததாக சொல்லி கொள்ளும் நிலை வரலாம்