எங்கே கலாச்சார காவலர்கள்?
அதீத சுதந்திரமும் ஒரு சமுதாய சீர்கேடு , கலாச்சார காவலர்கள் எல்லாம் கமலஹாசனுக்கு மட்டுமே பொங்குவார்கள்.
பெண் சுதந்திரம் என்பது ஆண்களோடு செக்ஸ் பேசுவது என்ற அளவுக்கு சென்றுகொண்டிருக்கின்றது, இதுதான் பெண்விடுதலையா?
நிச்சயமாக இவரின் பிள்ளைகளை நினைக்க பரிதாபமாக இருக்கின்றது, நல்ல சமூக ஆர்வலர்கள் இருந்தால அந்த குழந்தைகளை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பட்டும்.
இந்த பெண்ணின் கணவரும் இதனை ஒப்புகொள்கின்றாரா? இதனை ஒப்புகொண்டால் இந்த குடும்பம் தமிழகத்தின் பெரும் சமூக சீர்கேட்டு குடும்பம் ஆகாதா?
இந்த பெண் எழுதுவதும் ஒரு பொறுப்பான பத்திரிகையில் எழுத்தாக வருகின்றதாம்
இதனை எல்லாம் விடவா பிக்பாஸ் தமிழகத்தை சீரழித்திற்று??
எங்கே கலாச்சார காவலர்கள்?