எதற்காக பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்?
எதற்காக பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்?
அப்படியே முன்னாலும் பின்னாலும் சிலமுறை சென்று வந்திருக்க வேண்டும், ஒரு பயலும் தப்பியிருக்க கூடாது.
வட இந்தியாவின் காட்டுமிராண்டி கலாச்சாரம் சில இங்கு ஊடுருவது மிக மிக ஆபத்து.
இது கடந்து செல்ல கூடிய விஷயம் அல்ல, பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்..
மேலே மின்சார கம்பி, இந்த கும்பலில் ஒருவன் கை உரசினாலும் போதும், பேருந்தே காலி
இது போக்குவரத்து காவல் துறையாலும் இன்னும் பல அதிகாரிகளாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம், மிக பெரும் ஆபத்தை தடுக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு.