எந்த நீதிமன்றத்திலாவது நீ எந்த சாதி? எந்த மதம் என கேட்பார்களா?

Image may contain: 1 person, smiling

எந்த நீதிமன்றத்திலாவது நீ எந்த சாதி? எந்த மதம் என கேட்பார்களா?

சாதி பற்றி கேட்டால் நீதிபதியே சாதி வன்கொடுமை சட்டபடி பதவி இழக்கமாட்டாரா?

நீதிபதியினையும் நாம் தமிழர் உறுப்பினராகவே அறிவற்றவர் என கற்பனை செய்துவிட்டார்கள் தும்பிகள்

( நல்ல வேளையாக நீதிபதி ஆமை கறி சாப்பிட்டீரா என கேட்கவில்லை..)


இந்த காத்தன்குடி இஸ்லாமிய படுகொலைகளை எழுதியவுடன எராளமான இஸ்லாமிய நண்பர்கள் இன்று நட்பு பட்டியலுக்கு வந்துவிட்டார்கள்

நீர் உண்மையினை எழுதுகின்றீர் என வாழ்த்தவும் செய்கின்றார்கள்

நாளை பாகிஸ்தானை, காஷ்மீர் சம்பவங்களை எழுதும் பொழுது “நீ துரோகி, காவி வெறியன் த்த்தூ” என சொல்லிவிட்டு பறவை போல பறந்துவிடுவார்கள் என்பது வேறு விஷயம்