என்னய்யா சொன்னார் சுப உதயகுமார்?
என்னய்யா சொன்னார் சுப உதயகுமார், நாங்களும் முதலில் அவரை புரட்சியாளர் என்றுதான் நம்பினோம்
பின் இந்த சைமன் எல்லாம் அழைத்து அவர் பேசியதையும் புலிகளுக்கு வக்கலாத்து வாங்கியதையும் கண்டபொழுதே தெரிந்தது
அவர் காங்கிரசை எதிர்க்க சிலரால் உருவாக்கபட்ட நபர், அவரின் செயல்கள் அதை உறுதிபடுத்தின
அப்படித்தான் கன்னியாகுமரியில் நின்று பொன்னார் வெற்றிபெற உதவினார்
காங்கிரஸ் பதவியில் இல்லா காலங்களில் அவர் மகா அமைதி என்பது ஆச்சரியமல்ல
இதோ கூடங்குள அணுவுலை எண்ணிக்கை 6 கடக்கும்பொழுதும் சத்தமில்லை
இப்பொழுது என்ன சொல்லி தொலைத்தார்?
இப்போது சங்கம் தெருநாவுக்கரசர் மேல் கடும் கோபத்தில் இருப்பதால் இதுபற்றி தெரியவில்லை