என்னை ஏண்டா அரசியல்ல இழுத்துவிட்டீங்க? : ரஜினி
“நான் யாருக்குடா என்ன பாவம் பண்ணேன், என்னை ஏண்டா அரசியல்ல இழுத்துவிட்டீங்க…
கமலஹாசன் தூத்துகுடி போயாச்சி, இனி நானும் போகலைண்ணா மதுரைக்கு தெற்கே “வேங்கைய்யன் மவன்” ஓடமாட்டான். இந்த ரஞ்சித் பய வேற நெல்லை தமிழ்னு இழுத்து விட்டுட்டான்
அங்கே போகலைண்ணா நெல்லை தமிழ் பேசின காலா காலி…தியேட்டரையே கொளுத்துவானுக
இனி நான் தூத்துகுடி போகணும், எல்லா வேலையும் போட்டுட்டு போகணும், இல்ல விடமாட்டாங்க
எனக்கு சூட்டிங்க்கு மைசூர் தெரியும், தியானம் பண்ண இமயமலை தெரியும்,
தூத்துகுடி எங்க இருக்குண்ணு எப்படிடா தெரியும்? முன்ன பின்ன போயிருக்கேனா?”