என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை : அழகிரி வேதனை

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை அழகிரி வேதனை

அது இப்பொழுதுதான் தெரிந்ததா?

கலைஞருக்கு ஏதும் அழகிரி செய்வதாக இருந்தால் கட்சி பக்கம் வராமல் இருந்தால் போதும்

கலைஞர் பாணியில் சொல்வதாக இருந்தால் “பழம் கிடைக்கட்டும் சுளைகளை பின்னர் பார்த்துகொள்ளலாம்”


Kavignar Thamarai அவர்களை குறித்து துபாய் பாலா கடும் அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கின்றான்

கவிஞர் பெண்மனி அவனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி , வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நல்லது

நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் நாயினை அடித்து துரத்தலாம்


காவேரி பாலங்கள் உடைகின்றன, மதகுகள் தெரிக்கின்றன‌

செல்லூர் ராஜூ 4 மூங்கில் கம்புகளுடனும் சில தெமாக்கோல் அட்டைகளுடனும் , கொஞ்சம் மணலுடனும், சுண்ணாம்புடனும் அணைகட்ட வந்துகொண்டிருப்பார் என்பதால் இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது