என்ன அநியாயம் இது?

சென்னை எம்ஜிஆர் நகரில் குடிபோதையில் தன் இரண்டு மாத குழந்தையை கொன்ற தந்தையும் மற்றும் அதை மறைக்க முயன்ற தாயும் கைது

என்ன அநியாயம் இது? இதற்கு கைதா? தண்டனையா?

அந்த தந்தைக்கு கைநிறைய பணம் கொடுத்து உன் மனைவிக்கு என்ன அரசு வேலை வேண்டும் என கேட்பதல்லவா தர்மம்

எங்கே திருமா? சொல்லுங்கள் இவருக்கு 1 கோடி கொடுக்க வேண்டுமா இல்லை ஒரு டோல்கேட்டையே எழுதி வைத்துவிடலாமா?