என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது

“கலைஞர் கருணாநிதி நிச்சயம் மிகபெரும் ஆற்றல் மிகுந்தவர், மிக பெரும் குடும்பம் அதைவிட பெரிய கட்சி அதைவிட பெரிதாக 
அதற்கு வரும் சிக்கல்களை எல்லாம் சமாளிக்கின்றார்

குடும்பத்தை நடத்தி, கட்சியும் நடத்தி அவ்வப்போது இலக்கிய கூட்டமும் நடத்தி, சினிமாவும் பார்த்து அதற்கு வசனமும் எழுதி , ஒரு பக்கமாக இந்துக்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சீண்டி..

அரசியல், பத்திரிகை, இலக்கியம், எழுத்து என எல்லா பக்கமும் அசராமல் சுற்றும் கலைஞர் கருணாநிதி மாபெரும் அதிசயம்

ஆனால் அவரின் அந்த ஒப்பற்ற திறமையால் தமிழகத்துக்கு என்ன நன்மை விளைந்தது என கேட்டால் ஒன்றுமில்லை ..””

‍- சோ ராமசாமி

(என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது, ஒருவகையில் இன்று பழனிச்சாமியும் பன்னீரும் அமர்ந்திருக்க மறைமுக காரணம் கலைஞர் கருணாநிதி என்பதை மறுக்க முடியாது…)