என்ன தவம் செய்தனையோ…
இவரை காங்கிரஸ் பெறவே, என்ன தவம் செய்துவிட்டது?

கார்த்தி சிதம்பரம் மீதான புகார்களை சிபிஐ, அமலாக்கத்துறை முறையாக விசாரிக்கவில்லை: சு.சாமி
ராஜிவ் கொலையிலும் சு.சாமி மீதான புகார்களை ஒரு கமிஷனும் முறையாக விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.