ஜப்பான்ல கூப்பிட்டாக, அமெரிக்காவுல கூப்பிட்டாக, ஜெர்மன்ல கூப்பிட்டாக அதெல்லாம் விட்டுபுட்டு என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன் அய்யா, இதை எல்லாம் கோவை சரளா எப்பொழுதோ சொல்லிவிட்டார் 30 ரூபாய்டா, 30 ரூபா கொடுத்தா விடிய விடிய வேலை செய்வேன் தெரியுமா? என கவுண்டமணியும் சொல்லியிருக்கின்றார்