என் வலி எனக்கு தான் தெரியும்
“கலைஞர் தொட்டது எதுவும் உருப்படாதுண்ணு ஒருநாள் ஆத்திரத்தில சொன்னேன்
உன் கல்யாணத்தையே நான் தான் நடத்தி வச்சேன்னு சட்டுன்னு உண்மைய சொல்லிட்டாரு அவரு
இப்போ என் பொண்டாட்டி பேட்டி பார்த்த பிறகு புரியுதாடா, நான் ஏன் அப்படி சொன்னேன்னு.
அவர் பண்ணி வச்ச கல்யாணம்டா
அந்த கோபத்துலதாண்டா கடைசி வரைக்கும் திமுக பக்கமே போகாம இருக்கேன்
என்னோட வலி எனக்கு மட்டும்தாண்டா தெரியும்..”