எம்மதமாயினும் விதிப்படியே வாழ்க்கை
அத்திவரதர் குருடரை பார்க்க வைப்பார், முடவரை நடக்க வைப்பார் அத்திவரதரை பார்த்தால் வாழ்வின் சிக்கல் எல்லாம் சரியாகும். அத்தி வரதர் உங்களை ரட்சிப்பார் என யாரும் பேனர் கட்டி அழைக்கவில்லை
வீடு வீடாக கத்தவில்லை, துண்டு நோட்டீஸ் அடிக்கவில்லை
அத்திவரதர் சாஸ்திரபடி வந்தார், கூட்டம் வந்து அலைமோதிற்று
சரி இது கிறிஸ்தவ குடும்பம் அல்லவா? இயேசுவோ இல்லை அவரின் அடிபொடிகளோ வந்து ஏன் காக்கவில்லை என கேட்க யாருக்கு தெரியாது?
எம்மதமாயினும் விதிப்படியே வாழ்க்கை, அதை மீறவும் மாற்றவும் யாராலும் முடியாது
அப்படி முடிந்திருந்தால் கெத்சமணி தோட்டத்திலே இயேசு அழுதிருக்கமாட்டார், அவர்களிடம் அகபட்டு சிலுவைக்கு வந்திருக்கவும் மாட்டார்
