எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை
எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை
என்ன ஒரு அருமையான சட்டம், இது அல்லவா அரசு?. நமக்கும் வந்து வாய்த்திருக்கின்றார்களே கிராதகர்கள்,
அதாவது அங்கு மக்கள் தொகை குறைந்துவிட்டதாம்,இதனால் ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து மக்கள் தொகையினை பெருக்க வேண்டுமாம், இதனால் இந்த சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருக்கின்றது.
இப்படி ஒரு சட்டம் இயற்றிவிட்டு வெளிநாட்டு ஆண்களுக்கு இங்கு குடியுரிமை தரப்படும் என்றொரு அறிவிப்பினை அந்நாடு ஏன் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம்
அப்படி மட்டும் அறிவிப்பு செய்துவிட்டால் அரசின் இலக்கினை 10 மாதத்தில் எட்டிவிட முடியாதா?