எல்லாம் தமிழக சாபம்
“காத்திருந்த கண்கள் ” என்றொரு படம் உண்டு, ஜெமினியும் சாவித்திரியும் வாழ்ந்திருப்பார்கள்
கதைபடி சாவித்திரி இரட்டை வேடம், ஜெமினிகணேசனுகு தங்கையினை காட்டிவிட்டு அக்காவினை மணம் செய்துவைத்துவிடுவார்கள்
பின் உண்மை தெரியும் ஜெமினி “வளர்ந்த கதை மறந்துவிட்டாள்” என பாடல் எல்லாம் பாடுவார், படம் எப்படியோ முடியும்
“பாலும் பழ”த்தில் கூட அப்படி இரண்டு சரோஜாதேவி உண்டு
இந்த இருபடங்களையும் பார்த்து காப்பி அடித்து கரு.பழனியப்பன் எடுத்த படமே “பார்த்திபன் கனவு”
சொந்தமாக சினிமா சரக்கு கூட இல்லாமல் பழைய படங்களை ஜெராக்ஸ் எடுத்த கரு.பழனியப்பன் எல்லாம் ஏதோ ஆபிரஹாம் லிங்கன் அளவுக்கு பேசிகொண்டிருக்கின்றார்
எல்லாம் தமிழக சாபம்