எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா

தூத்துகுடிக்கு ஆறுதல் சொல்ல சென்றவர்களில் எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா

ஆம், தன் தேனிலவு காலங்களையும் தியாகம் செய்துவிட்டு தினகரன் பின்னால் ஓடிவந்து ஆறுதல் சொல்லிகொண்டிருகின்றார்

அவர், எம்.எல்.ஏ ஆக இருந்தபொழுதும், மேயராக இருந்தபொழுதும் அந்த ஸ்டெர்லைட் அவர் கண்ணுக்கு தெரியாமல் இருந்திருகின்றது, பாவிகள் மறைத்துவிட்டார்கள்

அதனால் தன் திருமணம் முடிந்த நேரத்திலும் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்திருகின்றார். தியாக தலைவி சின்னம்மாவின் தொண்டர் என்றால் சும்மவா?

இனி திவாரகரனின் அணி விரைவில் தூத்துகுடி வரலாம், அதை உற்று கவனிக்க வேண்டும், காரணம் சசிகலா புஷ்பாவின் முதல் கணவர் அந்த அணியில் இருக்கலாம்