எஸ்விசேகர் வீட்டுமேல கல்லெறிந்த விவகாரத்தில்….
எஸ்விசேகர் வீட்டுமேல கல்லெறிந்த விவகாரத்தில் சிபிஐக்கு மாற்றக்கோரி பொதுநலவழக்கு
எங்கே? நிர்மலா தேவி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கோரட்டும் பார்க்கலாம்
ஜெயா மர்மத்திலே அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை
எஸ்வீசேகர் வீட்டுமேல் யார் கல்லெறிந்திருப்பார் என்றால் அவரே எறிந்திருப்பார், காரணம் அந்த பத்திரிகையாளர் பற்றிய பதிவு அவரின் சுயசாதிக்கே இழுக்கு
மனிதர் அப்படி வகையறா, அதனால் அவரே அவர் வீட்டில் கல்வீசி இருக்க வாய்ப்பு அதிகம், இதற்கா சிபிஐ?
வேண்டுமானால் யாருடைய பாதுகாவலில் சேகர் தலைமறைவாய் இருகின்றார் என கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை கோரலாம், அதுதான் விஷயம்