ஏதாவது புரிகின்றதா?
“இந்த கேடுகெட்ட ஜென்மங்களால் நான் படும் அவலத்தை நினைச்சி பார்க்குறப்போ, அதை வேதனையோடு பதிவு செய்கிறேன், அதை மறக்க முடியாது. ஆனால் நான் கவலை படவில்லை..”
ஏதாவது புரிகின்றதா?
கவலைபடாவிட்டால் ஏன் காலகாலத்துக்கு மறக்கமுடியாமல் அவலத்தை வேதனையோடு பதிவு செய்ய வேண்டும்?
அன்னார் வேதனைபடுவாராம் ஆனால் கவலை படவே மாட்டாராம்..இதெல்லாம் திராவிட தனிமொழி நமக்கெல்லாம் புரியாது
https://m.facebook.com/story.php?story_fbid=3502234563127896&id=100000241608911