ஏன் என்றால் இங்கு அப்படித்தான்.
கனிமொழி சிறையில் அடைக்கபட்டால், இல்லை அவர்மேல் குற்றசாட்டு வந்தவுடனே ஆளாளுக்கு குதித்தார்கள்
இந்தோனேஷிய தீவினை கலைஞர் வாங்கிவிட்டார், ஊட்டி எஸ்டேட் முழுக்க வாங்கிவிட்டார் அய்யகோ போயஸ் கார்டனை தவிர எல்லா சொத்தையும் திமுக வாங்கி குவித்தது என ஒரே சத்தம்
கனிமொழி சிறையில் இருக்கும் போது 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி டோவ், அதை 1 ரூபாயாக மாற்றி அடுக்கினால் நிலாவுக்கு எட்டும் டோவ் என கடும் சத்தம்
எவ்வளவு செய்திகள்? எவ்வளவு கட்டுரைகள்? எவ்வளவு விவாதங்கள்?
இதோ சோமஸ் கந்தர் சிலை ஊழலில் ஒரு பூஸாரி கைது செய்யபட்டிருக்கின்றார்
இது பற்றி கேட்டால் அதெல்லாம் விசாரணை நடந்து தீர்ப்பு வரும்வரை அதுபற்றி பேசுவது சரியல்ல என சொல்லிவிட்டு கனத்த மவுனம் காக்கின்றார்கள்
ஏன் என்றால் இங்கு அப்படித்தான்..