ஏன் பயம்? வேறு எதற்கு பத்திரிகை உரிமம்?
இந்த யழவு பத்திரிகைகளை முதலில் மதுரை பாணியில் கொளுத்த வேண்டும்
எந்த கலவரம் என்றாலும் புலனாய்வு என இறங்க வேண்டியது, அதன் பின்னணியில் முக்கிய புள்ளி இருந்தார், முக்காத புள்ளி இருந்தார், அந்த பிரபலம் இருந்தார் இவர் இருந்தார் என எழுதவேண்டியது
ஏன் பயம்? வேறு எதற்கு பத்திரிகை உரிமம்?
இதை ஒரு முகநூல் வாசி, இணைய புலனாய்வாளி எழுதமாட்டானா?
ஆதாரம் இருந்தால் அவர்தான் என எழுதினால் என்ன?
இப்பொழுது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு போராட்டத்தின் பின் அந்த புள்ளி இருந்தார் இந்த கமா இருந்தது என கிளம்பிவிட்டார்கள்
போராட்ட பிண்ணணியில் முக்கிய புள்ளி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? நோக்கம் நல்லவிஷயமாக இருந்ததா இல்லையா?
கொஞ்சமும் பொறுப்பற்றதனம் என்பது இதுதான்
ஆதாரம் இருந்தால் அதோடு சொல்லவேண்டும் இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டும்
இவர்கள் சும்மா இருந்தாலே நாட்டில் பாதி சர்ச்சை குறையும்
போராட்டகாரர்களை சுட்டுக்கொல்வது முதுகெலும்பில்லாத தமிழக அரசுக்கு அவமானம் – பிரகாஷ்ராஜ்
மகாபிரபு இங்கேயும் வந்துவிட்டீர்களா?
இதற்கெல்லம் இங்கு பாரதிராஜா, சீமான் என்றொரு கும்பல் இருக்கின்றது, இது அவர்கள் ஏரியா
வீணாக அவர்கள் வழியில் குறுக்குசால் ஓட்டவேண்டாம், அவர்கள் பொங்கி எழுந்தால் நீர் தாங்க மாட்டீர்